Pages

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

அமெரிக்காவைத் தாக்கிய பனிச் சூறாவளி



அமெரிக்காவின் மத்திய பிரதேசத்தில் இப்போது பயங்கர பனிச் சூறாவளிக் காலம் ஆரம்பித்துள்ளது. இதனால் லூசியானா மற்றும் மிஸிசிப்பி பிரதேசங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. 

அங்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருப்பதுடன் இவ்விரு நகரங்களுக்கும் வரும் ஆயிரக்கணக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

1950 களின் பின்னர் அமெரிக்காவை தாக்கிய மிகப்பெரிய பனிச்சூறாவளி இதுவாகும். இதனால் இவ்விரு நகரங்களிலுள்ள அறுபதாயிரம் வாடிக்கை யாளர்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள் ளது. 

ஒஹியோ நகரில் மட்டும் 22,000 வாடிக்கை யாளர்களுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு ள்ளது.
thanks for:rajmohamedmisc.blog

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது