بسم الله الرحمن الرحيم
இயற்கை சீற்றங்கள்ஏற்படுவதற்குகாரணங்கள்
பூகம்பம், சுனாமிஏற்பட்ட நாடுகள்
பசிபிக்பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
1700, ஜனவரி : அமெரிக்காவில் பூகம்பம். ரிக்டர் அளவு 9 புள்ளி.இதனை தெடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜுலை : சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவு 8.7 புள்ளி. இதில்3 ஆயிரம் பேர் மரணம்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் பூகம்பம். ரிக்டர் அளவு 8.7 புள்ளி.இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் மரணம்.
1868, ஆகஸ்ட்: சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9 புள்ளி.இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென்அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில்பூகம்பம். ரிக்டர் அளவில் 8.8 புள்ளி. அதனை தொடர்ந்து ஏற்பட்டசுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்.
1931, நியூசிலாந்த் பூகம்பம். இதில் 256 பேர் மரணம்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.1புள்ளி. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க,165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9.5 புள்ளி.இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர்பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டுபகுதியில் பூகம்பம். ரிக்டர் அளவு 9.5 புள்ளி. இதன்காரணமாகஅலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில்சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் பூகம்பம். ரிக்டர் அளவு 9.2புள்ளி. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர்பலியானார்கள்.
1976, சீனாவில் பூகம்பம் 8 ரிக்டர் அளவில் வந்தது. மிகமேசமான பேரழிவு, சுமார் 3 லட்சம் பேர் மரணம்,காயமடைந்தவர்கள் 2,20,000, வீடு வாசல் பாதிக்கபட்டவர்கள் 3மில்லியன், வகுப்பறைகன் 6,900 ல் 300 குழந்தைகள் இறந்தன.
1993, ஆண்டு ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியதில்200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் பூகம்பம். ரிக்டர் அளவில்9 புள்ளி. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கைஉள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழ்நாட்டில் 7 ஆயிரம்நபர். இந்தியாவில் 10 ஆயிரம் மரணம்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.1புள்ளி. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் பூகம்பம். ரிக்டர்அளவில் 8 புள்ளிகள் பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர்பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் பூகம்பம் ரிக்டர் அளவில் 7புள்ளிகள். இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள். அக்டோபர்:இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர்பலியானார்கள்.
2010, பிப்ரவரி : தென் அமெரிக்காவான சிலியில் பூகம்பம்.இதில் 215 மரணம்
2010, அக்டோபர் : பாகிஸ்தானில் ஒரு வார வெள்ளதால்மரணித்தவர்கள் 1500, காணாமல் போனவர்கள் 1000, வீடு வாசல்கள்இல்லாமல் பாதிக்கபட்டவர்கள் 13 மில்லயன் போர்.
2011, பிப்ரவரி : நியூசிலாந்த் பூகம்பம். ரிக்டர் அளவு 6.3புள்ளிகள். இதில் சுமார் 100 பேர் மரணம், 300நபர்காணவில்லை.2011,மார்ச்: ஜப்பானில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.9 புள்ளி. இதனைதொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது. சுனாமிபலியானவர்கள் 1.800, 10 ஆயிரம் நபர் காணவில்லை.இன்சாஹ் அல்லாஹ்.தொடரும்
நன்றி.சத்தியப் பாதை.ப்ளாக்.ajmohamedmisc.blog
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் சொல்ல நினைப்பது